தமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! என சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்ப்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். க...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் – கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம்
நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் - கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையை கீழே பகிர்ந்த
மேலும் படிக்கநீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. நீட் தேர்வின் கொடுமைகளையும், அ
மேலும் படிக்கஅரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வேண்டும்!
அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மருத்துவத்திற்கான நீட்...
மேலும் படிக்கநீட் தேர்விற்கு பின்னான தாக்கத்தின் முடிவை நீதிபதி A.K. ராஜன் அவர்கள் சமர்ப்பித்தார்.
இந்திய ஒன்றிய அரசு நடத்தும் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நீதிபதி A.K. ராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மருத்துவக்
மேலும் படிக்க1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதிவெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி இன்...
மேலும் படிக்கஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சிலம்ப பயிற்சிப் பட்டறை
சிலம்ப பயிற்சி பலரும் ஆர்வமுடன் தற்பொழுது பயின்று வரும் வேளையில் அதை மேலும் மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் பல ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...
மேலும் படிக்கநிலத்தடி நீர் குறைந்து வருகிறது எங்கு மரம் வளர்ப்பது என்று பலர் யோசித்து வரும் வேளையில், மரங்களை நட்டு குறுங்காடுகள் போன்று அமைத்தால் மழையையும் பெறலாம். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தலா...
மேலும் படிக்ககுறுங்காடுகள் அமைக்கும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல ஊர்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்லுயிர்களுக்கு ஏற்ற நிலமாக அந்த பகுதி மாறுவதுடன் தூய்மையான காற்று, நிலத்தடி நீர்மட்டம் உயர்...
மேலும் படிக்கபஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஐயா அவர்களுக்கு வணக்கம்! பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பட்டியல் பிரிவில் உள்ள ராமதாசிய சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி என்பவரை ...
மேலும் படிக்க