செப்பேட்டின் வரிகள் எண் வரிசையில் 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்பதம் 1208 கலியுகாப்தம் 4374 இதின் மேல் செல்ல 2. ா நிண்ட ஜய ௵ வ்ருஷபமாகிய வைய்யாசி மீ 18 ௳ பூர்வ்வ பக்ஷத்து ஆதிவாரமும் த்ரு 3. தியையு
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குடியிருப்பு வசதிகள், ஈழத்தமிழ் குழந்தைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் அறிவிக்கப்ப...
மேலும் படிக்ககடந்த பத்தாண்டுகளில் "மின்னும் மன்னை" என்ற பெயரில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்களும் மற்றும் அவரை சார்ந்தவர்களும் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர தற்போது மன்னைக்கு நீண்ட ...
மேலும் படிக்கபாடத் திட்டத்திலிருந்து மகாசுவேதா தேவி, பாமா, சுகிர்த ராணி எழுத்துகள் நீக்கம்.
பாடத் திட்டத்திலிருந்து மகாசுவேதா தேவி, பாமா, சுகிர்த ராணி எழுத்துகள் நீக்கம். - டில்லி பல்கலைக்கழகத்திற்கு தமுஎகச கண்டனம். எழுத்தாளர்கள் மகாசுவேதா தேவி, பாமா, சுகிர்த ராணி ஆகியோரது படைப்புகளைத் ...
மேலும் படிக்கமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் TRB. ராஜா அவர்கள் "ஊரை உயர்த்திட அனைவரும் கைக்கோர்த்து செயல்படுவோம்" என்ற வகையில் அரசு பணியாளர்களுடனான சமீபத்திய கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூட்டத்தில் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச் சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்த...
மேலும் படிக்கதமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது. அப்படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்
மேலும் படிக்கபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது பச்சைத்துரோகம்!
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர...
மேலும் படிக்கமேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது
"மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது" என்று அதன் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பக்கத...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தன் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். அதன் விவரத்தை இங்கு பகிர்கிறோம். தமிழ்த்தேசியப் பேரி...
மேலும் படிக்க