மூத்த மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசன் அவர்களின் மறைவிற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் இரங்கல்! மார்க்சிய அறிஞர் – சூழலியல் செயல்பாட்டாளர் மூத்த தோழர் எஸ்.என். நாகராச...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஐயா. பழ. நெடுமாறன் வரவேற்பு. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க
மேலும் படிக்கதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்
மேலும் படிக்ககொரோனா காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் மக்களிடம் மனம் திறந்து நிதி கேட்டு உள்ளார். நேற்று வரை வந்த மொத்த நிதி 69 கோடி ரூபாய் தான். அதுவும் திரைப்பட நடிகர்கள்...
மேலும் படிக்ககொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால்...
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், "மரம் நல வாரியம் என்று ஒன்று அமைத்து மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்து" மரங்களை வெட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமி...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் ...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வர்க்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இராசீவ் கொலை வழக்கில்,...
மேலும் படிக்கவட இந்தியா ஒன்றியத்தில் தான் இந்த ஆக்சிஜன் பிரச்சினை, இது தமிழ் மொழிக்குடும்ப மண். சிறப்பான கட்டமைப்பை தமிழ் மொழிக்குடும்ப அரசியல் உருவாக்கி உள்ளது என்று வெறுமனே வாய்ச்சவடால் பேசும் காலத்தை கடந்து விட...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! “தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் அவர்கள் இன்று (04.05.2021) விடியற்காலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடு...
மேலும் படிக்க