தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் வி.குமார் மற்றும் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டிய கடிதம்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
தமிழ்மொழிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் சகோதரர் இங்கர்சால் அவர்கள் ஜகமே தந்திரம் படத்திற்கான விமர்சனத்தை தனது சமூக ஊடக கணக்கில் முன்வைத்துள்ளார். அதை தங்களுடன் இங்கு பகிர்கிறோம். எங்களை ஆதரித்...
மேலும் படிக்கபெட்ரோல் வரி - எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், விலைவாசி உயர்வில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு அடைந்தாலும் பெட்ரோல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாவே உள்ளது. இதன் கா...
மேலும் படிக்கமன்னார்குடியை சேர்ந்த பிரபல இருதய மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களின் அண்ணன் இலரா மோகன் அவர்களின் மகன் மோகன் இராஜேஷ் இலரா அவர்கள், அவரது முன்னெடுப்பில் சிங்கப்பூரில் உள்ள லயன்ஸ்போட் நிறுவனத்தின் மூலம்
மேலும் படிக்ககாவிரிப்படுகைப் பகுதியில் கைட்ரோ கார்பன் எடுக்க முயலும் இந்திய ஒன்றிய அரசு
காவிரிப்படுகைப் பகுதியில் கைட்ரோ கார்பன் எடுக்க முயலும் இந்திய ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. தமிழ்நாடு முதல்வருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணி தலைவர
மேலும் படிக்ககாவிரிப்படுகையை மரண பூமியாக்க மீண்டும் கைட்ரோகார்பன் திட்டம்!
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் மீண்டும் தமிழகத்தில் கைட்ரோகார்பன் திட்டம் வருவதை எதிர்த்து தன்னுடைய கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்
மேலும் படிக்ககாவிரிச்செல்வன் பா. விக்னேசு அவர்களின் 27வது பிறந்தநாள்
காவிரிப்படுகை பகுதிகளில் காவிரி நீரைப்பெறுவதற்கான போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக மீத்தேன் திட்டங்கள் பல கோணங்களில் வந்தப்பின்னர் நிலத்தடி நீரும், கானல் நீராக பல இடங்களில் ஆக...
மேலும் படிக்கதமிழ் மொழிக்கு தொடர்ந்து பங்காற்றிவரும் சகோதரர் இங்கர்சால் அவர்கள் மறைந்த ஓவியர் இளையராஜா அவர்கள் பற்றி ஒரு சிறு கட்டுரையை எழுதி தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை தங்களுக்கு இங்கு பகி...
மேலும் படிக்கமுதல் அலையில் பெரும் பாதிப்பை காணாத நம் காவிரிப்படுகை மாவட்டங்களில் இரண்டாம் அலை விட்டுவைக்கவில்லை. பல கிராமங்களில் அழையா விருந்தாளியாக வந்த கொரோனா ஆயிரக்கணக்காண மக்களின் உயிரை எடுத்து சென்றது. தஞ்...
மேலும் படிக்கதமிழ்நாட்டிற்கு குமரி எல்லையை மீட்டுத்தந்த திரு.மார்சல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம். எல்லை மீட்பு போராளி என்பதை தாண்டி சாதிய தீண்டாமைக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மாபெரும் ஆளுமை இவர். முகத
மேலும் படிக்க