ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மன்னார்க...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம்.
பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த "வக்கிரன்" வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ. கௌதமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அ...
மேலும் படிக்கமறைந்த ஊடகவியலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி தேவை.
மறைந்த ஊடகவியலாளர் ஒருவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். முன்களப் பணியாளர்களாக ஊடகவியாளலர்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம
மேலும் படிக்கதமிழர் பண்பாட்டு அடையாளம், ‘பனை’ – காப்பது நம் கடமை! - பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி தலைவர்) தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றை எழுதுவதற்குப் பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. தொ
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டி பகுதியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கும் வசதி
திருத்துறைப்பூண்டி தொகுதியில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று நகர பேருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள
மேலும் படிக்கநாகை, திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி. கொரோனா வைரசு (Covid - 19) நோய்த் தொற்று இரண்
மேலும் படிக்ககாவிரிப்படுகை பகுதிகளில் தொடர்ந்து பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதால் அவைகளை காக்க "பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை" என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள் அறிக்கை விடுத்துள்
மேலும் படிக்க‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும்.
மருத்துவக்கல்விக்கான 'நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ. கெளதமன் அவர்கள் தன்னுடைய கருத்தை சமூக ஊடக கணக்கில் பதிவ...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசம்!
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக கணக்கில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசமா
மேலும் படிக்கமேதகு - 1995ல் தமிழர்நாட்டில் மதுரையில் தெரு கூத்து மூலமாக மேதகு வரலாறு பேசப்படுவதாக படம் தொடங்குகிறது. அதாவது கலை வடிவில் எத்தனை காலமென்றாலும் தமிழர் வரலாற்றை கடத்துவோம் அதன் அவசியமே மேதகு படைப்பு என...
மேலும் படிக்க