மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மன்னார்குடி வட்டார கிளை தொடக்க விழா 29/12/20 மாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்குழு கூட்டமும் மற்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
இயற்கை வேளாண் பேரறிஞர் முனைவர் கோ.நம்மாழ்வார் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்
இயற்கை வேளாண் பேரறிஞர் முனைவர் கோ.நம்மாழ்வார் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருவாரூர் ஈகம் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இனி விதைகளே பேராயுதம்…! -- ...
மேலும் படிக்கஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மன்னையின் மைந்தர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
மன்னையின் மைந்தர்கள் மண்ணின் மாற்றத்தை நோக்கி என்ற வாசகத்தை விதையாக எங்கள் சிந்தையில் விதைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி நிகழ்வு இன்று (30/12/2020) மன்னையின் மைந்தர்கள் சா...
மேலும் படிக்கமன்னை வணிகர் நலச்சங்கத்தின் சார்பில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
சுதேசி நாயகன் வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையனின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மன்னார்குடி வணிகர் நலச்சங்கத்தின் நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வா மற்றும் தன்நலம் பாராத தற்சார்பு காவலர்களின் உறு...
மேலும் படிக்கமூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்
மதிப்பிற்குரியோரே...! உழவையும், உழவர்களை, பொது மக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய ஒன்றிய தலைநகர் டெல்கியில் நடைப்பெறும் "டெல்லி சலோ" (Delhi Chal...
மேலும் படிக்ககார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் பற்றி கடுமையாக சாடியுள்ளார். இந்திய வேளாண்மைத்துறையை
மேலும் படிக்கநாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அம்மீனவர்களின் நி
மேலும் படிக்ககுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்!
சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது.பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங
மேலும் படிக்கமீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும்!
சுனாமிப் பேரழிவின் நினைவு நாள் :மீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில்தனி குழு அமைக்க வேண்டும்! pic.twitter.com/oHtdCfNkFa— TTV Dhinakaran (@TTVDhinakara
மேலும் படிக்கஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. மிகச்சிறந்த தமிழறிஞரான முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பாகும். தொன்மை வாய்ந்த தமிழர்
மேலும் படிக்க