பக்தர்கள் கேட்டு கொண்டால் தான் சமசுகிருத மொழியில் செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.
மதுரையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை வழிபாட்டு நிகழ்வு 5.1.2022 இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குச்சனூர் க...
மேலும் படிக்க