திறவுகோல் 2052 மார்கழி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். பாசுபரசும் பழைய நினைப்பும், மீண்டும் வா பாரதி, நற்றமிழ்… போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிட
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
வங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை...
மேலும் படிக்கவாங்கிய கடனைக் கூட கட்டாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மோடி அரசு ஒப்படைக்க போகிறது.
வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. புதிய வேளாண் சட்டத்த...
மேலும் படிக்கஉதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்.
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நமது அண்டை மாநிலங்களான தெலுங்கானா, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள்...
மேலும் படிக்கஉதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் பல இடங்களில் உதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்த...
மேலும் படிக்கதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் எந்த கைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தோ, ஏற்க மறுத்தோ தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித...
மேலும் படிக்கஒரே நாடு – ஒரே மதம் என்பதைப் போல “ஒரே தீர்வு தடுப்பூசி” என்பதும் பாசிசம்தான்!
ஒரே நாடு – ஒரே மதம் என்பதைப் போல “ஒரே தீர்வு தடுப்பூசி” என்பதும் பாசிசம்தான்! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்க...
மேலும் படிக்ககைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் கைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கைட்ரோ கார்பன் தி...
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சியின் புதிய குப்பை கிடங்கா?
வணிக வரி துறை அலுவலகம், தனி வட்டாச்சியர் அலுவலகம், பல வார்டுகளுக்கான மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை உள்ள நகராட்சி கட்டிடம். ஏற்கனவே இங்கு தான் Sub Court செயல்பட்டது. இந்த கட்டிடத்தின் வாசலில் த...
மேலும் படிக்க