இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி, 12-12-2021 அன்று...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன் வர வேண்டும்.
மாணவர்களின் நலன், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன் வர வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டு...
மேலும் படிக்கமுன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும் போது திருத்துறைப்பூண்டி என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சி பகுதியா என்பார்கள்.
முன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும் போது திருத்துறைப்பூண்டி என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சி பகுதியா என்பார்கள், இப்போது நமது மாவட்டத்தை தாண்டி எங்கு சென்றாலும் திருத்திறைப்பூண்டி என்றால் சட்டமன்ற உறு...
மேலும் படிக்கஉரம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளைக் கவலையடைய செய்திருக்கிறது.
காவிரிப்படுகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாசு உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைப்...
மேலும் படிக்கஅம்பலமான சுங்கக்கட்டண சுரண்டல்: விசாரணை நடத்த வேண்டும் - சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக ரூ.3421 கோடி வசூலிக்க...
மேலும் படிக்கசி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி.
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழா.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அசோக சக்ரா போட்டித் தேர்வு மையம் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திரு...
மேலும் படிக்கமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி (Poker colony) பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரத்தை (Tar mixing plant) மீண்டும் இயக்க அனுமதி அளி...
மேலும் படிக்கநீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்?
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்? என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கேள
மேலும் படிக்கதமிழ்நாட்டில் ரூ.28,307 கோடி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: தருமபுரி - மொரப்பூர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்! மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். தமிழ்...
மேலும் படிக்க