"உழவர்கள் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்! உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்" என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
சாதாரண சிறுவர்கள் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு சென்றால், நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை என்ன?
9 வயது, 14 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோர் மட்டும் சிறப்பு காவல் உதவியாளர் திரு. பூமிநாதன் அவர்களை கொலை செய்திருக்க முடியுமா? ஒரு காவல் அதிகாரியை அப்படி செய்வதற்கு மனதளவில் முதலில் த...
மேலும் படிக்க20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்ப...
மேலும் படிக்கஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலிக்கலாமா?
ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலிக்கலாமா? இது என்ன நியாயம்? ஏழை எளிய மாணவர்கள் இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் எவ்வாறு படிக்க இயலும்? இது சமூக நீதிக்கு எதிரானதல்லவா? ...
மேலும் படிக்ககிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம்!
கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் கூறியுள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்கதன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின்.
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத...
மேலும் படிக்கஉழவர்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்.
திண்டுக்கல் - பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமி
மேலும் படிக்ககாவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்ற...
மேலும் படிக்கநீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளி...
மேலும் படிக்கசுகாதாத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை கைவிட வேண்டும்.
சுகாதாத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை கைவிட வேண்டும். நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள். அனைத்த...
மேலும் படிக்க