தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறிய பால்வளத்துறை அமைச்சகம் எதற்கு..? மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக...
மேலும் படிக்கCategory: இதர
வீட்டில் குழந்தை பிறந்ததற்கு வழக்கு : தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அடாவடிச் செயல்! ================================ தனக்கு எந்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை தேர்தெடுக்கும்...
மேலும் படிக்க96 என்னும் காவியம். பொதுவாக ஒரு படம் திரையரங்கை விட்டு வெளியே வந்த உடனே நம்மை விட்டு அகல்கிறது என்றால் அது சராசரி படம். பணம் விட்டு வெளியே வந்த பிறகும் அதன் பாதிப்பு நம்மை தொடர்ந்தால் அது நல்ல படம். ...
மேலும் படிக்கசங்கத் தமிழிசை விழா: நாம் தமிழர் கட்சி கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்திய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ‘தமிழோசை’ வழங்கிய சங்கத் தமிழிசை விழா, 17-09-2022 அன்று சென்னை, கலைவாணர் ...
மேலும் படிக்கசமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படம் நாளை திரையரங்குகளில் 100 நாட்களைக் கடக்கிறது என்ற செய்தி வந்தது. 100 நாட்கள் இந்த காலத்தில் ஒரு படம் ஓடுவது என்பது அரிது.மாநா...
மேலும் படிக்கஅணையா "நெருப்பு" இரவில் மின்சாரம் நின்றுபோகும் சமயத்தில் இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளில் திடீர்னு நிலவும் அந்த கும்மிருட்டில் மெழுகுவர்த்தியை தேடி அதை ஏற்றிவைக்க தீப்பட்டியை தேடும் பொழுது த...
மேலும் படிக்கஇல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை...
மேலும் படிக்கநாட்டு மாடுகளின் அருமையை உணர்த்த காங்கேயம் காளையை, பரவாக்கோட்டை சிவன் கோவிலில் வாங்கி வளர்க்கும் முயற்சி.
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு, வீட்டில் சுடச்சுட கரந்த சுத்தமான பால், வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி இறைச்சி, வீட்டில் வளர்க்கப்பட்ட முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இதையெல்லா...
மேலும் படிக்கஎடையூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த குடியிருப்பு வீடுகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண
மேலும் படிக்கஇன்று (18/11/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீரென திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்கள் த
மேலும் படிக்க