2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசபடைகளால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து வருகிறோம். இப்பேரழிவு நிகழ்ந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் எமக்க...
மேலும் படிக்கCategory: ஈழம்
பொருளாதார நெருக்கடி: இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும்!
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரம் காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால்...
மேலும் படிக்கஇன்றைக்கும் இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் சம உரிமையோ, சம வாய்ப்போ இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் உணவு தானியங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடி...
மேலும் படிக்கதமிழர்கள் நாம் பழிவாங்கும் நோக்குடன் அலையவில்லை. நாங்கள் தேடுவது ஈழத் தமிழ் தேசிய இனத்திற்கான நீதியையே. சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் ஒருபொழுதும் எமக்கான நீதியை வழங்கப்போவதில்லை. அதேபோல் சர்வத...
மேலும் படிக்கஇந்திரா காந்தி வங்கதேசத்தை பிரித்துக் கொடுத்தது போன்று இந்தியாவின் நன்மைக்காகவாவது இலங்கையிலிருந்து பிரித்து தனித் தமிழீழத்தை பிரகடனப்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி அவர்களுக்கு வ.கௌதமன் வேண்டுகோள். 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு போட்டிபோட்டுக் கொண்டு ஆயுதம் மற்றும் ராணுவ உதவிகள் செய்து கொண
மேலும் படிக்கதமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை வேண்டும்.
தமிழ்நாடு மீனவர்கள், இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு அருகே ராமேசுவரத்திலிருந்து 537 படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் டிசம்பர் 19ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் ம...
மேலும் படிக்கஇலங்கை சிறையில் வாடும் 69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்!
மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் உறுதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.செய்சங்கர் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய ச...
மேலும் படிக்கதமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம்!!
தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட...
மேலும் படிக்கதமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். பாரம்பரியமாக வங்கக்கடல் ப...
மேலும் படிக்கஇலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப்படை சிதைத்ததற்கு கண்டனம்!
இலங்கையில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் வகையில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி தமிழீழப் பகுதிகளில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப...
மேலும் படிக்க