கொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால்...
மேலும் படிக்கCategory: உலகம்
தமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது
வாழ்த்துகள்! கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இன அழிப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக...
மேலும் படிக்கதமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்
தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார். இவருக்கு வயது 87. தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி சார்ந்த அறிஞர்கள் ஒவ்வொரு வகையில் பாடுபட்டுள்ளனர். பிரெஞ்சுமொழி அறி
மேலும் படிக்கஇலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துஅம்பிகா செல்வகுமார் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை பிப...
மேலும் படிக்கஇலங்கையிலுள்ள முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08.03.2021) மாபெரும் கவன...
மேலும் படிக்ககனடா டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு
கனடா நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.கனடா நாட்டி...
மேலும் படிக்க2020ம் ஆண்டுக்கான மக்களாட்சிக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா பத்து இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு (ஈஐயு) தெரிவித்துள்ளது. நாட்டின் தரவரிசை ச...
மேலும் படிக்கஸ்காட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கையின் மருத்துவ கலாநிதி திரு. வரதராஜா துரைராஜா
ஸ்காட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது என்பது ஸ்காட்லாந்தின் மகன் என்றைழைக்கப்படும் ராபர்ட் பர்ன்ஸ் நினைவாக அவரது பிறந்த நாளன்று ஆண்டுதோறும் ஒரு குழு அல்லது தனிநபருக்கு வழங்கப்படுகிறது
மேலும் படிக்ககடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று (ஜனவரி /6/2020) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடக்க இர...
மேலும் படிக்கமானிடத்திற்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை
கனடாவில் 2008 இல் நிறுவப்பட்டு அதிகாரபூர்வமாக 2010 இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசு சாரா / இலாப நோக்கற்ற அமைப்பு அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட் (ஏ.சி.சி.பி).தொலைநோக்குடன் உலகத்தின் அரசு நிற...
மேலும் படிக்க