கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று (ஜனவரி /6/2020) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடக்க இர...
மேலும் படிக்கCategory: உலகம்
மானிடத்திற்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை
கனடாவில் 2008 இல் நிறுவப்பட்டு அதிகாரபூர்வமாக 2010 இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசு சாரா / இலாப நோக்கற்ற அமைப்பு அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட் (ஏ.சி.சி.பி).தொலைநோக்குடன் உலகத்தின் அரசு நிற...
மேலும் படிக்க‘தேவையற்றது’: விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கனடா பிரதமரின் கருத்துக்களை குறை கூறும் மோடி அரசு
தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்ததையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ தனது உள் விவகாரங்களில் தலையிட்டதாக மோடியின் இந்திய அரசாங்கம் குற்றம் ...
மேலும் படிக்ககோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்
ஃபைசர்(Pfizer) -பயோஎன்டெக்(BioNTech) தடுப்பூசியை பயன்படுத்த புதன்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலம் உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்தும் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. அடுத்த வாரம் முதல் நோய...
மேலும் படிக்கதேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் 29/11/2020 அன்று மன்னார்குடியில் உள்ள சாய்கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தமிழர் தேசிய முன்னணி கட்சியினரால் ஏற்பாட...
மேலும் படிக்கமாவீரர் நாளையொட்டி 'மக்கள் மன்றம்' அமைப்பு ஒருங்கிணைத்த நிகழ்வில் பங்கேற்று ஈகச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத்தை வென்றெடுக்க இன்னுயிர் நீத்த மாவீரர்களின் கனவை நனவாக்குவதே எஞ்சிய தமி
மேலும் படிக்கஈழத்தில் போரில் உரிமையை வெல்ல தங்கள் உயிரைக்கொடுத்த மாவீரர்களுக்கு தமிழகத்தில் உள்ள மன்னார்குடி, மேலவீதியில் தமிழின உணர்வாளர்கள் வட்டத்தால் "மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு" நடைபெற்றது. இதில் பல உள்ளூர...
மேலும் படிக்கஈழத்தில் மக்களுக்காகவும், உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் தங்கள் உயிரை இழந்த மாவீரர்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழகத்திலும் பல ஊர்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று தமிழக...
மேலும் படிக்கஇந்திய ஒன்றிய கிரிக்கெட் அணி (BCCI), IPL தொடருக்கு பின்னர் இம்மாதம் அவுசுத்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளது. இந்திய ஒன்றியம் மற்றும் அவுசுத்திரேலியா அணிகள் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியின் 7வது ...
மேலும் படிக்கதென் ஆபிரிக்காவை தனிமைப் படுத்தியது போன்று இலங்கை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்- கனடா நீதிக்கான கூட்டமைப்பு தொடக்க நிகழ்வில் பெ. மணியரசன் உரை
கனடா நாட்டில் இயங்கும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடி கனடாத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஆரம்பித்தன. இதன் தொடக்க நிகிழ்வு நவம்பர் 23,2020 அன்று இணைய ஊடக வழியாக நடைபெற்றது. தமிழ்
மேலும் படிக்க