தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நெறியாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடகக்கணக்கில் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு - நாற்பதாவது நினைவு நாள் தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதை தங்
மேலும் படிக்கCategory: உலகம்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஐயா. பழ. நெடுமாறன் வரவேற்பு. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க
மேலும் படிக்ககொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால்...
மேலும் படிக்கதமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது
வாழ்த்துகள்! கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இன அழிப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக...
மேலும் படிக்கதமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்
தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார். இவருக்கு வயது 87. தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி சார்ந்த அறிஞர்கள் ஒவ்வொரு வகையில் பாடுபட்டுள்ளனர். பிரெஞ்சுமொழி அறி
மேலும் படிக்கஇலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துஅம்பிகா செல்வகுமார் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை பிப...
மேலும் படிக்கஇலங்கையிலுள்ள முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08.03.2021) மாபெரும் கவன...
மேலும் படிக்ககனடா டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு
கனடா நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.கனடா நாட்டி...
மேலும் படிக்க2020ம் ஆண்டுக்கான மக்களாட்சிக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா பத்து இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு (ஈஐயு) தெரிவித்துள்ளது. நாட்டின் தரவரிசை ச...
மேலும் படிக்கஸ்காட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கையின் மருத்துவ கலாநிதி திரு. வரதராஜா துரைராஜா
ஸ்காட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது என்பது ஸ்காட்லாந்தின் மகன் என்றைழைக்கப்படும் ராபர்ட் பர்ன்ஸ் நினைவாக அவரது பிறந்த நாளன்று ஆண்டுதோறும் ஒரு குழு அல்லது தனிநபருக்கு வழங்கப்படுகிறது
மேலும் படிக்க