Skip to content
Thursday, June 25
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>உலகம் (Page 10)

Category: உலகம்

அமெரிக்காஇந்தியாஈழம்உலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடு

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம்

adminMay 24, 2021 943 Views0

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஐயா. பழ. நெடுமாறன் வரவேற்பு. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க

மேலும் படிக்க
உலகம்செய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் ஈகியர்களுக்கு வீர வணக்கம்

adminMay 18, 2021 895 Views0

கொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால்...

மேலும் படிக்க
அரசியல்உலகம்செய்திகள்

தமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது

Elavarasi SasikumarMay 7, 2021 401 Views0

வாழ்த்துகள்! கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இன அழிப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக...

மேலும் படிக்க
இலக்கியம்உலகம்கட்டுரைகள்செய்திகள்நூல்கள்

தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார்

Elavarasi SasikumarApril 26, 2021 868 Views0

தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார். இவருக்கு வயது 87. தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி சார்ந்த அறிஞர்கள் ஒவ்வொரு வகையில் பாடுபட்டுள்ளனர். பிரெஞ்சுமொழி அறி

மேலும் படிக்க
உலகம்செய்திகள்

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துஅம்பிகா செல்வகுமார் சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்

Elavarasi SasikumarMarch 8, 2021 703 Views0

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளைமுன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை பிப...

மேலும் படிக்க
உலகம்செய்திகள்

இலங்கை – முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Elavarasi SasikumarMarch 8, 2021 360 Views0

இலங்கையிலுள்ள முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08.03.2021) மாபெரும் கவன...

மேலும் படிக்க
உலகம்செய்திகள்

கனடா டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு

Elavarasi SasikumarFebruary 24, 2021 391 Views0

கனடா நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.கனடா நாட்டி...

மேலும் படிக்க
இந்தியாஉலகம்செய்திகள்

மக்களாட்சிக் குறியீடு பட்டியல்: இந்தியா 51 வது இடம்

Elavarasi SasikumarFebruary 4, 2021 802 Views0

2020ம் ஆண்டுக்கான மக்களாட்சிக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா பத்து இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு (ஈஐயு) தெரிவித்துள்ளது. நாட்டின் தரவரிசை ச...

மேலும் படிக்க
உலகம்செய்திகள்

ஸ்காட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கையின் மருத்துவ கலாநிதி திரு. வரதராஜா துரைராஜா

Elavarasi SasikumarJanuary 8, 2021 528 Views0

ஸ்காட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது என்பது ஸ்காட்லாந்தின் மகன் என்றைழைக்கப்படும் ராபர்ட் பர்ன்ஸ் நினைவாக  அவரது பிறந்த நாளன்று ஆண்டுதோறும் ஒரு குழு அல்லது தனிநபருக்கு வழங்கப்படுகிறது

மேலும் படிக்க
உலகம்

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகை

adminJanuary 6, 2021 536 Views0

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று (ஜனவரி /6/2020) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடக்க இர...

மேலும் படிக்க

Posts pagination

1 … 9 10 11 … 14

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு