டோக்கியோ; கடந்த 16 நாட்களாக நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெற்றன….
உலகம் முழுவதில் உள்ள 205 நாடுகள் இதில் பங்கேற்றன…
39 தங்கம் உட்பட 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும்…
38 தங்கம் உட்பட 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தையும்…
27 தங்கம் உட்பட 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3 இடத்தையும் பிடித்தது…
1 தங்கம் உட்பட 7 பதக்கங்களுடன் இந்தியா 48 வது இடத்தை பிடித்தது..
205 நாடுகளில் 93 நாடுகள் பதக்கத்துடன் நாடு திரும்புகின்றன…
1900 ம் ஆண்டு முதல் கலந்து கொள்ளும் இந்தியாவுக்கு இது தான் அதிக பதக்கங்களை தந்த தொடர்…
இந்தியா முதல் மூன்று இடங்களுக்காக
போட்டியிடும் வலிமை கொண்ட நாடு ஆனால் இங்கு மத்திய மாநில அரசுகள் கல்விநிலையங்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு காரணம்..
இந்தியாவுக்கு முன் பல சிறிய நாடுகள் இருப்பது நம்மை வருத்தமடைய செய்கிறது..
அடுத்த முறை 2024 ல் இந்தியா 25 இடங்களுக்குள் வர வைக்க தகுதியானவர்களுக்கு நிதி ஒதுக்கி பயிற்சி அளிக்க வேண்டும்..
புதிய திறமையாளர்களை தேடி கண்டறிய வேண்டும்….
அடுத்த ஒலிம்பிக் 2024 ல் பாரிஸில் நடைப்பெறுகிறது.
செய்தி சேகரிப்பு:
ஆனந்த்


