மேகதாட்டில் அணை கட்ட முயல்வதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (13/07/2021) கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது. மருத்துவர் பார...
மேலும் படிக்கமேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய ...
மேலும் படிக்கதமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க தமிழ் எழுத்துக்களை அழித்த வாட்டாள் நாகராசு
கர்நாடகாவில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மொழிவாரி பிரிப்பில் கர்நாடக அரசின் கீழ் இருக்க வேண்டிய நிலை வந்தாலும் இன்று தமிழர்களாக வசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் அரசியலில்...
மேலும் படிக்கஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மன்னார்க...
மேலும் படிக்ககோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம்.
பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த "வக்கிரன்" வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ. கௌதமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அ...
மேலும் படிக்கமறைந்த ஊடகவியலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி தேவை.
மறைந்த ஊடகவியலாளர் ஒருவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். முன்களப் பணியாளர்களாக ஊடகவியாளலர்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம
மேலும் படிக்கதமிழர் பண்பாட்டு அடையாளம், ‘பனை’ – காப்பது நம் கடமை! - பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி தலைவர்) தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றை எழுதுவதற்குப் பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. தொ
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டி பகுதியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கும் வசதி
திருத்துறைப்பூண்டி தொகுதியில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று நகர பேருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள
மேலும் படிக்கநாகை, திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி. கொரோனா வைரசு (Covid - 19) நோய்த் தொற்று இரண்
மேலும் படிக்ககாவிரிப்படுகை பகுதிகளில் தொடர்ந்து பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதால் அவைகளை காக்க "பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை" என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள் அறிக்கை விடுத்துள்
மேலும் படிக்க