மஜக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்! காவிரிப்படுகை மாவட்டங்களை மையப்படுத்...
மேலும் படிக்கArchives
இன்று சட்டசபையில் கால்நடைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுசெயலாளர் மற்றும் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது நம் எல்லோருடைய அன்றாட வா...
மேலும் படிக்கபொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு, காங்க...
மேலும் படிக்கமன்னார்குடி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 18-8-20 அன்று சேர்க்கப்பட்டு கோபலசமுத்திரம் கீழவீதியை சேர்ந்த உயிரிழந்த 55 வயது மதிக்கதக்க பெண்மணியை கொரானா என்று கூறி நகராட்சி ஊழியர்களை வைத்து உட
மேலும் படிக்கஅரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு
ஏழை மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும் பொழுது மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு பள்ளிகளில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு நிலையில் உள்ளது. ஆகையால் தமிழக முதல்வர் எடப்பாடி பழ...
மேலும் படிக்ககொரோனா பேரிடம் காலம் என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்களுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதனுடைய தீர்ப்பில் இதற்கு தடை விதித்தது. இதன் ...
மேலும் படிக்கஉயிர் இழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த திரு. திருமூர்த்தி என்பவர் கடந்த மாதம் 31...
மேலும் படிக்கவள்ளுவன் மரச்செக்கு நிறுவனர் திரு.செல்வபூபதி அவர்கள் நம்முடன் பகிர்ந்துக் கொண்ட செய்தியை இங்கு பகிர்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கல்வி பயில இயலாத ஏழை பெண் பிள்ளை ஒருவருக்கு உதவும் நோக்கில் நீண்ட ஆலோசனைக
மேலும் படிக்கநாட்டின் மிகப்பெரிய நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இணைய வணிகத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இணைய வர்த்தகத்தில் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செ...
மேலும் படிக்ககோவை: ஒருவேளை நீட் தேர்வில் தோற்றுவிடுவோமா விடுவோமோ? என்ற பயத்தில் 19 வயது மாணவி சுபஸ்ரீ தூக்கு போட்டு தொங்கிவிட்டார். இந்த தற்கொலையானது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளதுடன், நீட் தேர்வுக்கு தய...
மேலும் படிக்க