ஆண் குழந்தை பிறந்த உடனே "ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்ற மகிழ்ச்சி நெடிலாக பிரதிபலிக்கிறது. பிறக்கும் போதே ஆனந்தம் தான். வளரும்போதே "ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை' என்று கூறி பெருமைப்படுத்துவார்கள்.
மேலும் படிக்கArchives
மிகவும் பரபரப்பான அரசியல் சூழலில், அடுத்த ஐந்தாண்டை தன் கணக்கில் எழுதிவரும் கட்சி எதுவென பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கைகளை கருத்திற
மேலும் படிக்கபகுதி 2 - முதலாம் ராஜாதிராஜ சோழரும் மன்னார்குடியும் : பொதுவாக ஒவ்வொரு அரசருக்கும் அவரது ஆட்சிக்காலத்தில் முக்கிய ஊர் என சில ஊர்கள் இருக்கும். அது அந்த மன்னர்களுக்கு பிடித்த ஊராகவோ அல்லது
மேலும் படிக்கநெருக்கமாய் நீ, உருக்கமாய் நான், சுருக்கமாய் என் கவிதைகள்…! எளிமையாக கவிதை சொல்ல என் ஆழ்மனதை தீண்டவேண்டுமா நீ? உன் கண்கள் எனை நோக்கினால் போதாதா! உயிர் தூண்டிடும் கவிதை ஒன
மேலும் படிக்க'ஏன்மா? எப்பயும் 7 மணிக்கெல்லாம் ரூம் போயிட்டேன்னு ஃபோன் பண்ணுவ...இன்னைக்கென்ன 10 மணிக்கு கூப்புட்ற?? ரூம்க்கு போய்ட்டியா இல்லையா?? இன்னைக்கு ஆஃபீஸ்ல ஒர்க் அதிகமா?' என தன் மகள் தன்னை விட்டு தூரத்தில் ...
மேலும் படிக்கஎங்களிடம் மருந்து சாப்பிட வருபவர்கள், முதலில் "பத்தியம் உண்டா?" என்று தான் கேட்பார்கள். பத்தியம் என்றால் என்ன? நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அதை தான் பத்தியம் என்க
மேலும் படிக்கவிக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சொல்வார், "ஒருத்தன், பொருளை இங்க தொலைச்சுட்டு அங்க தேடிக்கிட்டு இருந்தானாம். ஏண்டா இங்க பொருளை தொலைச்சுட்டு, அங்க போய் தேடுறன்னு கேட்டதுக்கு
மேலும் படிக்கபெறுபவளுக்கு வலியின் போதை, பெற்றவனுக்கு மகிழும் போதை, பிறந்தவனுக்குத் தவழும் போதை, வளர்பவனுக்கு வறுமையில் போதை, கற்பவனுக்குக் காதல் போதை,
மேலும் படிக்கஅரக்க பறக்க கிளம்பி, ஏன் சாப்பிடுகிறோம், எதுக்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிட்டு, புடிக்குதோ பிடிக்கலையோ வேலைக்கு போயிட்டு, அங்க இன்னிக்கி வேலை முடிஞ்சா போதும்டானு வேலைய முடிச்சு, மறுபடியும்
மேலும் படிக்கஎங்கே முகிலன்? எங்கே முகிலன்? என்ற முழக்கங்கள் ஒருபுறம் மெல்ல நம் செவிகளில் ஒலிக்க, யாருடா அந்த முகிலன், எதற்காக அவரைத் தேடுகிறார்கள், அவரவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கையில் இவர்களுக்கு வேறு வேலையில்லை
மேலும் படிக்க