திறவுகோல் 2053 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. பொங்கலோ பொங்கல்... 2. மாதங்களில் நான் மார்கழி 3. புத்தாண்டில் உங்கள் இலக்கினை அடைவது எப்படி? 4. பிரியாணி என்பதன் தமி
மேலும் படிக்கArchives
பழனி முருகன் கோயில் குடமுழுக்குத் தமிழில் நடத்தப்பட வேண்டும்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது. ஏனைய கோயில்களில் சமற்கிருதத்தில்
மேலும் படிக்கஎம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை.
எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை: அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது! உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர...
மேலும் படிக்கதமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி மற்றும் உறியடிப் போட்டிகள் உதவித் திட்ட அலுவலர் திரு.பாலசுப்பிரமணி...
மேலும் படிக்கமன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளில் (12/01/2023) தேசிய இளைஞர் தின விழா JCI ராஜ மன்னார்குடி அமைப்பால் சிறப்பாக கொண்...
மேலும் படிக்ககரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதி...
மேலும் படிக்கசமீபத்தில் போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா என்னும் மென்பொருள் பொறியாளர் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தாம்பரம் மாற்று...
மேலும் படிக்கநிரப்பப்படாத 6 இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்!
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பபடவில்...
மேலும் படிக்க3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் – மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிக்கை.
3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்: வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் ...
மேலும் படிக்ககோவையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்! தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமான...
மேலும் படிக்க