திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிகாகோ தமிழ்ச் சங்கம் 21 சனவரி 2023 அன்று The Sculpture Park, Schaumburgல் ஒன்றுகூடல் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி அங்கு அமைந...
மேலும் படிக்கCategory: வரலாறு
தை முதல் மாதம் என்று இராமநாதபுரம் கல்வெட்டு கூறுகிறது - என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் சித்திரையே முதல் மாதம் - என்றுதான் அந்தக் கல்வெட்டு கூறுகின்றது. இந்தல் கல்வெட்டு ஒரு நாட்காட்டி அல்ல. த...
மேலும் படிக்க60 ஆண்டு என்பது வானியல் கலை, ஆபாசக் கதை என்பது திராவிடக் கொடை.
60 ஆண்டுகள் - ஆபாசப் புராணத்தால் பிறந்ததா? 60 ஆண்டுகளும் நாரதர் பெண்ணாகிப் பெற்ற பிள்ளைகள், புராண ரீதியிலானவை. எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று ஒரு கூட்டம் வருகின்றது. இவர்கள் அந்தக் கதைக்கு ...
மேலும் படிக்க51ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை திரு. ச.சு. பழநிமாணிக்கம் அவர்கள் தொடக்கி வைத்தார்.
தியாகய்யர் ஆராதனை திருவையாற்றில் ஆண்டு தோறும் நடைபெறுவதை நாமறிவோம். தமிழிசைக்கு அங்கு இடமில்லையாதலால், தமிழுணர்வாளர்கள் இணைந்து தமிழிசை மன்றத்தை 1972 ஆம் ஆண்டு தொடங்கினர். அதுமுதல் தைத்திங்கள் ம...
மேலும் படிக்கபழனி முருகன் கோயில் குடமுழுக்குத் தமிழில் நடத்தப்பட வேண்டும்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது. ஏனைய கோயில்களில் சமற்கிருதத்தில்
மேலும் படிக்கஎம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை.
எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை: அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது! உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர...
மேலும் படிக்கமக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்கு...
மேலும் படிக்கஉலகெங்கிலும் உள்ள தமிழின மக்களால் வணங்கப்படும் கடவுள் முருகன். எத்தனையோ தெய்வங்களை தமிழர்கள் வழிபட்டாலும் தமிழ் இனத்திற்கான கடவுளாக பார்க்கப்படுவது முருகன் தான். ஆனால் அப்படிப்பட்ட முருகனைப் பற்...
மேலும் படிக்ககட்டாயத் தடுப்பூசி: பொறுப்பேற்க மறுக்கும் இந்திய அரசு!
மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கண்டனம்! கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கோவிட்-19 நோயால் ஏற்பட்ட பாதிப்பு அச்சமூட்டிய சூழலைப் பயன்படுத்தி, இந்திய அர...
மேலும் படிக்கமைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...
மேலும் படிக்க