ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 306வது நாள், 28 செப்டம்பர் 2021. * ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள உழவர்களால் கொண்டாடப்பட்டது - எஸ்....
மேலும் படிக்கCategory: இந்தியா
தந்தை ந. சிவராஜ் அவர்களுக்கு “புகழஞ்சலி” – புரட்சி பாரதம் கட்சி
இன்று தான் தந்தை ந. சிவராஜ் அவர்கள் பிறப்பும், இறப்பும்... வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29ஆம் தேதி
மேலும் படிக்க5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள ச...
மேலும் படிக்கதெற்கு இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு – கிந்திக்காரர்கள் நியமனம்
தெற்கு இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு - கிந்திக்காரர்கள் நியமனத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்க
மேலும் படிக்கஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை!
ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்கமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட ஈரோடு மக்கள்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று (27/09/2021) நடைபெறும் அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் நூற்றுக்கணக...
மேலும் படிக்கஉத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்தது இந்திய தொடர்வண்டி துறை
உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து இந்திய தொடர்வண்டி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை உடனட
மேலும் படிக்கநாளை (27/09/2021) நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!
மோடி அரசுக்கு எதிராக நாளை (27/09/2021) நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் - பெ. மணியரசன் அறிக்கைவிடுத்துள்ளார்! அதை கீழே பகிர்ந்துள்ளோம். உழவ...
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 303வது நாள், 25 செப்டம்பர் 2021. * பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது, விவசாயிகள் இயக்கத்தின் ஆதரவாளர்க...
மேலும் படிக்க27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!
3 வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் 27ம் தேதி விவசாயிகள் போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு! மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நாடு ...
மேலும் படிக்க