மறைக்கபட்ட புரட்சி தமிழன் இரட்டமலையார் ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், சட்டமேலவை உறுப்பினர், இதழாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவர். ஆனால் தமிழக வரலாறு இவரை திட...
மேலும் படிக்கCategory: இந்தியா
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர...
மேலும் படிக்கஉபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.
பீமா கோரேகான் எழுச்சி சட்டவிரோதம் எனக் கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுருத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...
மேலும் படிக்ககாவிரிச்செல்வன் விக்னேசு அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16/09/2021) தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதே போல் அவரின் சொந்த ஊரான மன்னார்குடியில் அவரின் ...
மேலும் படிக்கஇந்திய அரசு நீட்டை நீக்கும் வரை தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை! தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத...
மேலும் படிக்கவிவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்த...
மேலும் படிக்கஉண்மையில் தன்னாட்சி தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களே
"தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சியாக மலரவேண்டும். United States Indiaவாக இருக்க வேண்டும்." இந்த மூன்று அதிகாரங்களைத் தவிர அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மாநிலங்களுக்கு வே...
மேலும் படிக்ககிந்தியுடன் தாய்மொழியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்ற மத்திய அமைச்சர் அமித்சாவின் பதிவு கேலிக்கூத்தானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதி
மேலும் படிக்கமாணவர் தற்கொலை கூடாது: நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்! – அன்புமணி ராமதாசு
தமிழ்நாட்டில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற
மேலும் படிக்கசில காலமாகவே தமிழகத்தில் நிலவி வரும் தமிழ்த்தேசிய - திராவிட சித்தாந்த கருத்துப்போரின் தொடர்ச்சியாக, தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் தமிழ்த்தேசிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து சங்க...
மேலும் படிக்க