Skip to content
Thursday, April 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>இலக்கியம் (Page 10)

Category: இலக்கியம்

இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

மாற்றங்களை எதிர்நோக்கி

adminAugust 4, 2020 677 Views0

பழைய நிலைக்குத் திரும்புதே புதிய இதயம் விரும்புதே... விடிந்ததை அறியாமல் சிற்றுண்டியை மறந்து மதிய உணவு பசியெடுத்துக் கண் விழித்தது போக... சுடசுட காப்பியுடன் சூரிய உதயத்தைக் காண காத்திருக்கிறது ...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதை

மன்னை ராஜேஷின் கவிதைகள்

adminAugust 4, 2020 750 Views0

தெருவோர நாயிடம் பயம் கொள்கிறது பணக்காரன் வீட்டிற்குள் வளர்த்த சிங்கம். —- மலையொத்த மதில்மோதி வீசும் காற்று உங்கள் மனம் குளிர செய்கிறது என்றால் அது எங்கள் மன்னையாக இருக்கும்… —- அமீர...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

இரவல் வேண்டுபவர்கள்

adminJuly 30, 2020 565 Views0

திராணியற்ற கேவல்கள் உங்களை வந்து சேராமல் சுற்றி காத்து நிற்கும் அத்தனை படைகளுக்கும் பாராட்டு பத்திரம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.. இயலாமையின் உச்சத்தில் உயிரை, தானே சிதைக்க வரிசையில் ...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதை

ஊரடங்கு தேசத்தின் ஓயாத கால்கள்

adminJuly 29, 2020 484 Views0

உயிர்கொய்யும் இராட்சச மிருகமென்றறிந்தும் கடமை சிறகுகளின் ஸ்பரிசங்களால் உலக குஞ்சுகளை காத்திடும் இப்பறவைகளின் கால்கள்... உடல் முழுவதும் பிடரி முளைத்த உலக வனத்தின் கோரவரக்கனை எதிர்த்து நிற்கும் ...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

மகள்

adminJuly 29, 2020 369 Views0

மழையினூடே மின்னல் என பிறந்த தேவதை அவள்! ரோஜா இதழின் பனித்துளி அவள்! ஆயிரம் வண்ணத்து பூச்சிகளின் வண்ணம் அவள்! துள்ளி குதித்து சிரிக்கும் மான் குட்டி அவள்! கொஞ்சி கொஞ்சி நடக்கும் அன்னமய...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

பெண்ணே செவிக்கேள்!!

adminJuly 29, 2020 569 Views0

என் சாமி? என் சாமி? என்ற வார்த்தை!! என் செவிகளின் வழி ஊடுருவி என் நெஞ்சை கூறுகூறாக உடைக்கிறது! போர் களம் சென்று ஒரு நாட்டையே எதிர்த்து போராடி வென்ற மாவீரன் வாழ்ந்த மண் இது! அன்று பெண், தெய்வமாக ...

மேலும் படிக்க
இலக்கியம்சிறுகதைபெண்கள் பகுதி

அகவிளக்கு

adminJuly 29, 2020 381 Views0

வழக்கம் போல் அன்றும் தலைமுடியை இழுத்து வலியை பொருட்படுத்தாமல் சீவி இரட்டைப்பின்னல் போட்டுகொண்டிருந்தாள் அம்மா. பதின்மூன்று வயதான அப்பெண்ணுக்கு இயற்கை பெரிய பெண் என்ற மாற்றத்தை உடலில் ஏற்படுத்தி இர...

மேலும் படிக்க
இலக்கியம்கதைசிறுகதைதமிழ்நாடு

வானம் பார்த்த பூமி!.

adminJuly 4, 2020 1029 Views0

கி. எல்லாளன், வாலாந்தரவை அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் (2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) 21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னமும் நூறு வருடங்களுக்குப் பின்

மேலும் படிக்க
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

பூக்களை எரிக்காதீர்கள் !!

adminJuly 4, 2020 648 Views0

-விக்னேசுவரி இராமசாமி, சுந்தம்பட்டி (2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) கருவான என்னை உருவாகாமல் நான் என்பதால் கலைத்தீர்கள்! உருவாகி வந்த என்னை நான் என்பதால் கள்ளிப்பால் மூலம்...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதை

மரபு

adminAugust 4, 2017 443 Views0

-- ஜெ. பாரதிராஜா, பைங்காநாடு, மன்னார்குடி (2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) மரபு மொழி கலாச்சாரம் கலை இலக்கியம் அடையாளம் அனைத்தையும் தொலைத்துவிட்டோம் ஆனால் நாம் பேசுவதோ...

மேலும் படிக்க

Posts pagination

1 … 9 10 11

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு