தமிழ்நாடு அரசு இன்று 2 மாநகராட்சி மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் புதிய பேருந்து ந...
மன்னார்குடி அரசு உதவி பெறும் தூயவரனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் 06/12/2022 அன்று நடைபெற்றது. பள்ளியின் திட்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் Tufidco கடனுதவியுடன் குளங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாமரைகுளம் 2 கோடியே 20 லட்சம், ருக்மணி குளம் 1 கோடியே 24 லட்சம், செங்குளம் 82. 15 லட்ச
05.12.2022.
மன்னார்குடியில் ஜெயலலிதா நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மோதிக் கொண்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்கு...
மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று (04/12/2022) சென்னையில் நடைபெற்றது.
இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த விழலை விருதுகளின் ஆசான் வெண்ம...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா போட்டிகள் இன்று (30.11.2022) கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணாக்கர்களும...
மன்னார்குடி மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
மன்னார்குடியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் என்ற விரிவு புகைவண்டியை, திடீர்னு திருவாரூருக்கு மாற்றுவதாக தகவல் வந்...
மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் என்னும் விரைவுப்புகைவண்டியை திருவாரூரில் இருந்து இயக்குவதற்காக ரயில்வேத்துறை பரிசீலனை செய்து வருகிறது.
பொது மக்களுக்கும், வர்த்தகர்க...
மன்னார்குடியில் தேசியத்தலைவர்
மேதகு வே.பிரபாகரன்
பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் குருதிக்கொடை முகாம்களை திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணி கட்சி சார்பாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று...