இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன்னுடைய கண்டதை தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது
மேலும் படிக்கCategory: செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம் உறுதியாக வரும் என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டி அரசு கிளை நூலகத்தில் ...
மேலும் படிக்கநாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்!
நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது! நாகப்பட்டினம்
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! என சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்ப்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். க...
மேலும் படிக்கநீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. நீட் தேர்வின் கொடுமைகளையும், அ
மேலும் படிக்கஅரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வேண்டும்!
அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மருத்துவத்திற்கான நீட்...
மேலும் படிக்கநீட் தேர்விற்கு பின்னான தாக்கத்தின் முடிவை நீதிபதி A.K. ராஜன் அவர்கள் சமர்ப்பித்தார்.
இந்திய ஒன்றிய அரசு நடத்தும் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நீதிபதி A.K. ராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மருத்துவக்
மேலும் படிக்கநிலத்தடி நீர் குறைந்து வருகிறது எங்கு மரம் வளர்ப்பது என்று பலர் யோசித்து வரும் வேளையில், மரங்களை நட்டு குறுங்காடுகள் போன்று அமைத்தால் மழையையும் பெறலாம். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தலா...
மேலும் படிக்கபஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஐயா அவர்களுக்கு வணக்கம்! பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பட்டியல் பிரிவில் உள்ள ராமதாசிய சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி என்பவரை ...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள வ.உ.சி. சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் சாலையின் பழுதை கவனிக்க இயலாமல் இரு சக்கரத்தில் வந்த பெண்மணி மற்றும் உடன் வந்த இருவரும் விபத்துக்கு உள்ளாகினர...
மேலும் படிக்க