"தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளா...
மேலும் படிக்கCategory: செய்திகள்
ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட இன்று 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள அவர...
மேலும் படிக்கஒரு மாதம் வேலை, ஒரு வாரம் விடுப்பு. ஏரிகளை தூர்வாருதல், சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது, கண்மாய்களை சுத்தம் செய்தல், புதிய குளம் குட்டைகளை உருவாக்குதல் போன்ற வேலைகளை செய்வதற்கு, தலைக்கு 100...
மேலும் படிக்கதமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். இதில் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனம் ஆக...
மேலும் படிக்கதமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு
மேலும் படிக்கஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி பகுதி விவசாய, விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி கற்க 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூ...
மேலும் படிக்கசிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம், காளையார் கோவிலிலிருந்து 17கிமீ தொலைவில் உள்ள இலந்தக்கரையில் மத்திய தொல்லியல் துறையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் இணைந்து தொல்லியல் அகழாய்வு பணிகளை...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசின் 2021 – 2022 நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழ்நாடு அரசின் 2021 - 2022 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக...
மேலும் படிக்கதமிழ்நாடு நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று முதல் முறையாக இணைய வழியில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கா...
மேலும் படிக்கஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவிக்கண்காணிப்புக்காக EOS-3 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. EOS-3 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான ...
மேலும் படிக்க