இந்திய அரசே - வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா? தமிழகத்தில் உள்ள ஏதலிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடு. முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய். இலங்க...
மேலும் படிக்கCategory: செய்திகள்
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த ஆய்வு அறிஞர் பே...
மேலும் படிக்கபுதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! - தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் வ...
மேலும் படிக்க21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்.
காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூ...
மேலும் படிக்கவடமொழி தெரியாமலேயே இது வரை ஏமாற்றி வந்த பழைய அர்ச்சகர்களை உடனே நீக்குக!
தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க
மேலும் படிக்கநிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை உள்ளன. அரசியல்சட்...
மேலும் படிக்கவெளிநாடு செல்ல அனுமதிக்கும் இலக்கமுறை தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது
ஐரோப்பிய யூனியன் ஒரு தடுப்பூசி கடவுசீட்டு அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒன்றிய நாடுகளுக்குள் மக்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது. அதேபோல், உள்நாட்டு பயன்பாடு மற்றும் சர்வதேச பயணம் ஆகிய இரண்டிற்கு...
மேலும் படிக்ககனடா-இந்தியா இடையேயான விமான சேவை தடை வரும் 2021 செப்டம்பர் 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கனடா-இந்தியா இடையே நேரடி விமானங்கள் ரத்த...
மேலும் படிக்க"தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளா...
மேலும் படிக்கஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட இன்று 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள அவர...
மேலும் படிக்க