ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி பகுதி விவசாய, விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி கற்க 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம், காளையார் கோவிலிலிருந்து 17கிமீ தொலைவில் உள்ள இலந்தக்கரையில் மத்திய தொல்லியல் துறையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் இணைந்து தொல்லியல் அகழாய்வு பணிகளை...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசின் 2021 – 2022 நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழ்நாடு அரசின் 2021 - 2022 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக...
மேலும் படிக்கதமிழ்நாடு நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று முதல் முறையாக இணைய வழியில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கா...
மேலும் படிக்கஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவிக்கண்காணிப்புக்காக EOS-3 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. EOS-3 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான ...
மேலும் படிக்கஅடுத்த தலைமுறையை காக்க காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும்! உலகில் புவிவெப்பநிலை உயர்வு அடுத்த இரு பத்தாண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய கட்டத்தை தாண்டிவிடும் என்ற அதிர்ச்சி...
மேலும் படிக்கவீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்திய ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை...! திறமையுள்ள விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்த வக்கற்ற ஒன்றிய அரசையும் வக்கணையாக அறிக்கை விடும் தமிழ்ந...
மேலும் படிக்கதிருச்செங்கோட்டைச் சேர்ந்த சோபியா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உணர்வு நீக்கியல் (anesthesia) படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் முந்தைய தினம்(10.08.2021) தற்கொலை செய்து கொண்டார்....
மேலும் படிக்கஅதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ...
மேலும் படிக்க“தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல். விதி 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருப்...
மேலும் படிக்க