அடுத்த தலைமுறையை காக்க காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும்! உலகில் புவிவெப்பநிலை உயர்வு அடுத்த இரு பத்தாண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய கட்டத்தை தாண்டிவிடும் என்ற அதிர்ச்சி...
மேலும் படிக்கCategory: செய்திகள்
வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்திய ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை...! திறமையுள்ள விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்த வக்கற்ற ஒன்றிய அரசையும் வக்கணையாக அறிக்கை விடும் தமிழ்ந...
மேலும் படிக்கதிருச்செங்கோட்டைச் சேர்ந்த சோபியா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உணர்வு நீக்கியல் (anesthesia) படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் முந்தைய தினம்(10.08.2021) தற்கொலை செய்து கொண்டார்....
மேலும் படிக்கஅதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ...
மேலும் படிக்க“தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல். விதி 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருப்...
மேலும் படிக்கஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – தமிழ்நாடு முதலமைச்சர்
மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அரியலூர் மாவட்டம். கங்கைகொண...
மேலும் படிக்கசோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்று...
மேலும் படிக்கபிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக, அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தம்பி கடல்தீபன் காலமான செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழீழத்தில் நம் இன...
மேலும் படிக்கஇந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு ஜே.பி (ஜெயபிரகாஷ் நாராயண்) தேவைப்படுகிறார். இது ஒரு வசீகரமான பிரதமரின் எட்டாவது ஆண்டு. குறைந்த வளர்ச்சி, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் ப...
மேலும் படிக்க