தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் "கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது" என்று
மேலும் படிக்கCategory: செய்திகள்
ஆடி திருவாதிரை நாளான இன்று (05/08/2021) மாமன்னன் வீரத்தமிழன் அயசேந்திர சோழனின் புகழை பேசுகிறோம். வீரத்தில் ஆதித்த கரிகாலன் அழகில் சுந்தர சோழன் நிதானத்தில் உத்தம சோழன் என்று பலகூறுகளாக பேசினாலும், அ...
மேலும் படிக்கமேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளை
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை தடுத்த நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை க
மேலும் படிக்கநாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கு சீமான் கண்டனம்
நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்...
மேலும் படிக்கஇலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் திரு. வ.கெளதமன் பேட்டி அவர்கள் பேட்டியளித்துள்ளார். அதன் வி...
மேலும் படிக்ககடந்த 31.07.2021 அன்று கரூர் வெண்ணைமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் அரசயோகிக் கரு வூறார் தமிழினக் குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை சத்தியபாமா அறக்கட்டளை சார்பில் தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி ...
மேலும் படிக்கமயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
31.07.2021 மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை சின்னக் கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தையும், அதற்கு ஆதரவாக ...
மேலும் படிக்கதிருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டி இன்று நேரடி சந்திப்பு. பெறுநர், உயர்திரு சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர், உள...
மேலும் படிக்கநகர்ப்புறங்களில் இருந்து, நகரங்களை உருவாக்கிய, இன்றும் நகரத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்ற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பதாக கூறி ஆளும...
மேலும் படிக்ககீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது. ‘ கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ எனப் பாடிய பாரதியின் வணிகக...
மேலும் படிக்க