திருச்செங்கோட்டைச் சேர்ந்த சோபியா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உணர்வு நீக்கியல் (anesthesia) படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் முந்தைய தினம்(10.08.2021) தற்கொலை செய்து கொண்டார்....
மேலும் படிக்கCategory: செய்திகள்
அதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ...
மேலும் படிக்க“தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல். விதி 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருப்...
மேலும் படிக்கஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – தமிழ்நாடு முதலமைச்சர்
மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அரியலூர் மாவட்டம். கங்கைகொண...
மேலும் படிக்கசோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்று...
மேலும் படிக்கபிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக, அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தம்பி கடல்தீபன் காலமான செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழீழத்தில் நம் இன...
மேலும் படிக்கஇந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு ஜே.பி (ஜெயபிரகாஷ் நாராயண்) தேவைப்படுகிறார். இது ஒரு வசீகரமான பிரதமரின் எட்டாவது ஆண்டு. குறைந்த வளர்ச்சி, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் ப...
மேலும் படிக்கதமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். தமிழகத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நி...
மேலும் படிக்கதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல்...
மேலும் படிக்க