கடந்த 31.07.2021 அன்று கரூர் வெண்ணைமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் அரசயோகிக் கரு வூறார் தமிழினக் குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை சத்தியபாமா அறக்கட்டளை சார்பில் தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
31.07.2021 மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை சின்னக் கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தையும், அதற்கு ஆதரவாக ...
மேலும் படிக்கதிருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டி இன்று நேரடி சந்திப்பு. பெறுநர், உயர்திரு சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர், உள...
மேலும் படிக்கநகர்ப்புறங்களில் இருந்து, நகரங்களை உருவாக்கிய, இன்றும் நகரத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்ற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பதாக கூறி ஆளும...
மேலும் படிக்ககீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது. ‘ கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ எனப் பாடிய பாரதியின் வணிகக...
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைகட்ட ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! போன்ற தகவல்களை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார், அதை
மேலும் படிக்கஅப்பாவி மக்களை வாட்டி வதைக்கும் சுங்க சாவடிகள் இனி வேண்டாம்..!
பெரம்பலூர் பேரளி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடா விட்டால் மாபெரும் முற்றுகை போராட்டம் செய்வோம் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் கருத்தை
மேலும் படிக்கமேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளுக்கு கண்டனம்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை புறம்தள்ளி விட்டு கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கதக்கது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் ...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது விவசாயிகள் கலந்துகொள்ள ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் அழைப்புவிடுத்துள்ளார். இது குற...
மேலும் படிக்கமாபெரும் தமிழறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களின் மறைவையொட்டி தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நிறுவனர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மாபெரும் தமிழறிஞருக்குப் ...
மேலும் படிக்க