ஒழியாது சாதி, அழியாது சாதியின் நீதி! ஆம்… பூமியில் காற்றுள்ள வரைக்கும், வானத்தில் மேகமுள்ள வரைக்கும், பெயருக்குப்பின் சாதியிருக்கும் வரைக்கும், அரசியலுக்கு தேவைப்படும்
மேலும் படிக்கCategory: கவிதை
உடலோடு உயிர், உன்னோடு நான் என்று ஏழு திசைகளிலும் மங்கள மேளம் கொட்ட மணபந்தலிட்டு இரு மனதை ஒரு மணதாக்கி மனைவியாக அமர்கிறேன் உன் இதய கூட்டில்! இதழ் சொல்ல மறந்தாலும் என் இதயம் சொ
மேலும் படிக்கஉனது மொழியைத் தமிழ் என்று கூறு! உனது கலையைத் தமிழ்க் கலை என்று சொல்! உனது பண்பைத் தமிழ்ப்பண்பு என்று கருது! நீ தழிழன் என நினை! மறவாதே, மறந்தால், உனக்கு வாழ்வில்லை. தமிழ்!!! தமிழ்
மேலும் படிக்கநெருக்கமாய் நீ, உருக்கமாய் நான், சுருக்கமாய் என் கவிதைகள்…! எளிமையாக கவிதை சொல்ல என் ஆழ்மனதை தீண்டவேண்டுமா நீ? உன் கண்கள் எனை நோக்கினால் போதாதா! உயிர் தூண்டிடும் கவிதை ஒன
மேலும் படிக்கபெறுபவளுக்கு வலியின் போதை, பெற்றவனுக்கு மகிழும் போதை, பிறந்தவனுக்குத் தவழும் போதை, வளர்பவனுக்கு வறுமையில் போதை, கற்பவனுக்குக் காதல் போதை,
மேலும் படிக்கஅன்பையும் பண்பையும் பகிர்ந்தளிப்பவள், பாசத்தை காட்டி பயணிப்பவள்! எனக்கு ஒரு துன்பம் என்றால் தனக்கு ஒரு துன்பம் என்று எண்ணுபவள் அவள்! அடுத்தவீட்டிற்கு சென்றாலும் அ
மேலும் படிக்ககனவினில் நீ வர கண்மூடி கிடக்கின்றேன், ஆனால் உறக்கமின்றி தவிக்கின்றேன் உன் நினைவுகளில்... காதல் கணவா, காதலும் காணவில்லை; கனவும் வரவில்லை; காரணமோ என் அருகில் நீ இல்லை. உன்னை சுமந்த நெஞ்சுக்க
மேலும் படிக்கவிருந்தாளி என்றழைத்தோம் , விருந்தாளிக்கு பிறந்தவன் என்றழைத்து விட்டான் . சாத்திரம் சடங்கென கூற்றாக்கினோம், சூத்திரனென கூறுபோட்டு விட்டான். கோவிலில் குடியேற்றினோம்,
மேலும் படிக்கஒரு கட்டு கரும்பு, நாளை பழுத்துவிடும் என்று வாங்கிவந்த வாழைத்தார்! அதோடு உதிராத இஞ்சிக்கொத்தும், மஞ்சள்கொத்தும்..! கடனுக்கு வாங்கி வந்த கண்டாங்கி புடவை ஒன்னும், வெள
மேலும் படிக்க-- ஜெ. பாரதிராஜா, பைங்காநாடு, மன்னார்குடி (2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) மரபு மொழி கலாச்சாரம் கலை இலக்கியம் அடையாளம் அனைத்தையும் தொலைத்துவிட்டோம் ஆனால் நாம் பேசுவதோ...
மேலும் படிக்க