“தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல். விதி 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருப்...
மேலும் படிக்கCategory: அரசியல்
ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – தமிழ்நாடு முதலமைச்சர்
மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அரியலூர் மாவட்டம். கங்கைகொண...
மேலும் படிக்கஇந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு ஜே.பி (ஜெயபிரகாஷ் நாராயண்) தேவைப்படுகிறார். இது ஒரு வசீகரமான பிரதமரின் எட்டாவது ஆண்டு. குறைந்த வளர்ச்சி, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் ப...
மேலும் படிக்கதமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். தமிழகத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நி...
மேலும் படிக்ககாவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள்...
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சியின் புதிய ஆணையராக திரு. கே. செண்ணு கிருஷ்ணணன்.ஏம்.ஏ அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றினார் தற்போது மன்னார்குடி நகர...
மேலும் படிக்கஅங்கு கோயில் இருந்ததாக தொல்லியலாளர் கே.கே.முகமது கூறுவதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா? இதுகுறித்து தவறான செய்திகளைக் கூறும் தொல்லியலாளர் கே.கே. முகமது அயோத்தியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளைச் செ...
மேலும் படிக்கஉச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த ...
மேலும் படிக்கசென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அ...
மேலும் படிக்கதிருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டி இன்று நேரடி சந்திப்பு. பெறுநர், உயர்திரு சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர், உள...
மேலும் படிக்க