எளிமையாக வாழ்ந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்த - மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. நன்மாறன் அவர்களின் உடலுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வணக்கம் செ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
அறிவிப்புப் பலகை இருந்தும் குப்பைகளை கொட்டிச் செல்லும் தனியார் கடைக்காரர்கள், பொதுமக்கள்.
அரியலூர் நகரத்தில், அறிவிப்புப் பலகை இருந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாது குப்பைகளை கொட்டிச் செல்லும் தனியார் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள். இதில் சம்மந்தப்பட்ட தனியார் கடைக்காரர்கள் மீதும் பொ...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவத...
மேலும் படிக்கபழங்குடியின பெண்ணை வெளியே தள்ளிய நபர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவர் இன மக்களோடு உணவு உண்டார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. வரவேற்கதக்கது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இதன் பின்னனியையு...
மேலும் படிக்க100 நாள் வேலைத் திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்து வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய...
மேலும் படிக்கதொற்றை வெகுவாகக் குறைத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் தமிழ்நாடு அரசு
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகளை கீழே பகிர்ந்துள்ளோம். 1. கொரானா பரவலை தடுத்திட சிறப்பாக செயல்பட...
மேலும் படிக்கதமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடும் தமிழ்நாடு நாளுக்கு ஆப்பு வைத்த முதல்வர் ஸ்டாலின்!
1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகம் அமைந்த நாளை அண்டை மாநிலங்கள் கொண்டாடி வருவதைப் போல தமிழ்நாட்டிலும் நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக தமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடி வருகின்றன. தமிழ்த்தேசிய இயக்க...
மேலும் படிக்க2020-2021 ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பல கிராமங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கிராமங்களுக்கு இன்னமும் தொகை வந்து சேராத சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர்...
மேலும் படிக்கஅரசு, பல்கலை பேராசிரியர்களின் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், அதிகார...
மேலும் படிக்க“மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் திரு. ராஜ்குமார் அவர்களின் மகனான புனீத் ராஜ்குமார் அவர்களின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல...
மேலும் படிக்க