பிடிக்கட்டளை (NBW) எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரிய...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
காலரா என்பதை “காலன் வரான்” என்பதாக அழைத்ததையும் அதன் பாதிப்புகளையும் வரலாற்றின் வழியாக அறிந்திருந்த நமக்கு, இன்று அந்த சூழலை நேரடியாக அனுபவிக்கும் நிலையை இந்த கொரோனா பெரும் தொற்று நமக்கு ஏற்படுத்தியுள...
மேலும் படிக்கசோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்று...
மேலும் படிக்கதமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். தமிழகத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நி...
மேலும் படிக்கதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல்...
மேலும் படிக்ககாவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள்...
மேலும் படிக்கஉச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த ...
மேலும் படிக்கதிருவேரகத்தில் நடந்த தெய்வத் தமிழ்ப் பேரவை - செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று (05.08.2021) காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சம...
மேலும் படிக்கதமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட, தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும்! கல் தோன்றி...
மேலும் படிக்கதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் "கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது" என்று
மேலும் படிக்க