திருஞானசமந்தரால் பாடப்பட்ட அரதைப் பெருப்பாழி எனப்படும் அரித்துவாரமங்கலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தகைய புகழ்மிக்க ஊரில், வல்லமை மிக்க இராசாளியார் வம்சத்தில் கார்த்திகை திங்கள் 17 ஆம் நாள் 1870 ஆம
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மரோடனா நினைவு கால்பந்து போட்டியில் பங்கேற்று 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பியிருக்கும் கீழத்திருப்பாலக்குடி இளம் சிறார்கள் இதோ...
மேலும் படிக்கவங்க கடலில் நாளை காலை புரேவி புயல் உருவாகும் என்றும் இது நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்து குமரி கடலுக்கு புயலாகவே நகரக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் ...
மேலும் படிக்கவழக்கொழிந்துபோன, யாருமே பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசை...
மேலும் படிக்கபண்டைய காலத்தில் மன்னர்கள் வேறொரு நாட்டைக் கைப்பற்ற லட்சக்கணக்கான போர் வீரர்கள், குதிரைகள், யானைகளோடு பல மாதங்கள் பயணித்து போர் தொடுத்தார்கள் என்ற செய்தியை படிக்கும்போது நம்ப முடியாமல்தான் இருந்தது. அ...
மேலும் படிக்க“நாங்கள் ஆறு மாதமோ அல்லது அதற்கு மேலோ இங்கே தங்குவதற்கான தயாரிப்புகளுடன் உள்ளோம், கோவிட் நோயை பற்றி கவலையில்லை ஏனென்றால் நாங்கள் உருவான விதம். நோய் கொண்டுவரக்கூடிய மரணத்திற்கு பயந்தால் இந்த சட்டம் எங்...
மேலும் படிக்கதூர்தர்ஷனின் பொதிகையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பு எதற்கு? உலக வழக்கழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்? இது பண்பாட்டு படையெடுப்பு; ஒருமைப்பாட்டைப் பிளக்கும் கோடரி!உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால்
மேலும் படிக்ககார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!
குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!அவர்களின் உணர்
மேலும் படிக்கடெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரிக்கை
டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. #FarmerProtest #WeS
மேலும் படிக்கவேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும் – சீமான்
நாடு முழுமைக்கும் போராடி வரும் விவசாயப்பெருங்குடிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும்!https://t.co/hxEeZB5H5H#TamilsWithFarmers | #Far
மேலும் படிக்க