ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செப்டம்பர் 22 ஆம் நாள், நியூயார்க...
மேலும் படிக்கCategory: உலகம்
நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் – கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம்
நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் - கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையை கீழே பகிர்ந்த
மேலும் படிக்ககனடிய தேர்தல் களம் -மீண்டும் பிரதமராவாரா தமிழர்களின் அபிமானி ஜஸ்டின் ட்ரூடோ
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, கனடாவில் 1,89,860 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள...
மேலும் படிக்க'ஈழத் தமிழ் அகதிகளுக்குச் சிறப்பு உதவி மேம்பாட்டுத் திட்டம்' முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வி...
மேலும் படிக்கஇன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குடியிருப்பு வசதிகள், ஈழத்தமிழ் குழந்தைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் அறிவிக்கப்ப...
மேலும் படிக்க21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்.
காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூ...
மேலும் படிக்கநிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை உள்ளன. அரசியல்சட்...
மேலும் படிக்கவெளிநாடு செல்ல அனுமதிக்கும் இலக்கமுறை தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது
ஐரோப்பிய யூனியன் ஒரு தடுப்பூசி கடவுசீட்டு அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒன்றிய நாடுகளுக்குள் மக்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது. அதேபோல், உள்நாட்டு பயன்பாடு மற்றும் சர்வதேச பயணம் ஆகிய இரண்டிற்கு...
மேலும் படிக்ககனடா-இந்தியா இடையேயான விமான சேவை தடை வரும் 2021 செப்டம்பர் 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கனடா-இந்தியா இடையே நேரடி விமானங்கள் ரத்த...
மேலும் படிக்க2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன, தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலே...
மேலும் படிக்க