உயிர்கொய்யும் இராட்சச மிருகமென்றறிந்தும் கடமை சிறகுகளின் ஸ்பரிசங்களால் உலக குஞ்சுகளை காத்திடும் இப்பறவைகளின் கால்கள்... உடல் முழுவதும் பிடரி முளைத்த உலக வனத்தின் கோரவரக்கனை எதிர்த்து நிற்கும் ...
மேலும் படிக்கஇந்த தலைப்பை படிக்கும் போது, என்னடா போன சூன் மாதம் தான், எல்லாரும் மன அழுத்ததை பற்றி இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், இப்போ மறுபடியுமா என்று உங்களுக்கு யோசிக்க கூடும்? சில விடயங்கள் நாம் எ...
மேலும் படிக்கபெற்றோரின் / மற்றோரின் விருப்பத்திற்கு இணங்க இயந்திர பொறியியல் படிப்பை படித்தேன். படிப்பை முடித்ததுமே படிப்பிற்கு தகுந்த பணியை தன் வசம் கொள்ள துடித்தேன். பட்டணமெங்கும் காலடி பதித்தபின் கிடைத்த த...
மேலும் படிக்கமழையினூடே மின்னல் என பிறந்த தேவதை அவள்! ரோஜா இதழின் பனித்துளி அவள்! ஆயிரம் வண்ணத்து பூச்சிகளின் வண்ணம் அவள்! துள்ளி குதித்து சிரிக்கும் மான் குட்டி அவள்! கொஞ்சி கொஞ்சி நடக்கும் அன்னமய...
மேலும் படிக்க"ஓய் நித்தி.. என்னம்மா… இவ்ளோ சீரியஸா உக்காந்திருக்க?? என்ன அடுத்த கதைக்கு கன்டன்ட் ரெடி பண்ணிட்டிருக்கியா??", என ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்த தன் தோழியின் தோளை தட்டிவிட்டு அருகிலிருந்த கட்டிலில் தன...
மேலும் படிக்கஉலகமே இக்கட்டான தருணத்தில் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளது. நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை புறந்தள்ளி அனைத்தையும் செயற்கையில் உருவகப்படுத்திய மனிதன் இன்று தன்னை தற்காத்துக்கொள்ள இயலாது மற்றவர்...
மேலும் படிக்கஎன் சாமி? என் சாமி? என்ற வார்த்தை!! என் செவிகளின் வழி ஊடுருவி என் நெஞ்சை கூறுகூறாக உடைக்கிறது! போர் களம் சென்று ஒரு நாட்டையே எதிர்த்து போராடி வென்ற மாவீரன் வாழ்ந்த மண் இது! அன்று பெண், தெய்வமாக ...
மேலும் படிக்கஒருவழியா கோடை காலம் முடிஞ்சு தென் மேற்கு பருவமழை அங்க அங்க பெய்ஞ்சு கொஞ்சம் வெப்பத்தை தணிச்சு இருக்கு. ஆனால் இந்த கோடைக்காலத்தை தள்ளுறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளி போய்டுது. பேசாம இந்த கோடைக்காலம் முழ...
மேலும் படிக்கநலம், நலமறிய ஆவல். நிலவில் தடம் பதிக்க தகுதியுடைய ஒரு சில நாடுகளின் பட்டியலில், விஞ்ஞான வளர்ச்சியால் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குறிய சாத்தியக் கூறுகளை அலச...
மேலும் படிக்கஎல்லையில் நின்று எல்லையில்லா இன்னல்களை அனுபவித்தாய்....! இதயத்தை இரும்பாக்கி கொண்டாய்....! தேசப்பற்றை உயிராக்கிக் கொண்டாய்....!? தாயைப் பிரிந்தாய்..,! தாய் நாட்டைக் காத்தாய்...! தாலி கட்ட...
மேலும் படிக்க