திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தெப்பக்குளம் தூயவளனார் நடுநிலைப் பள்ளி (சின்ன கான்வென்ட்) வளாகத்தின் மிக அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகிறார்கள். ஊரெங்கும் கிருமி தொற்று அபாயம் உள்ள இக்கட்...
மேலும் படிக்கArchives
ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் நாம் நம் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது கட்சி சார்பற்ற ஒருவரை சுயேட்சையாக நிற்கும் ஒருவரை தேர்வு செய்யவும் வாக்களிக்கிறோம். அப்படி வ...
மேலும் படிக்கCovid 19 கொரோனா கிருமியால இப்ப ஊரே பயத்தோட இருக்கு. எங்க பாத்தாலும் பரவுது.பல உயிர் இழப்புகள். இது எங்க போய் முடியும்ன்னு யாருக்கும் புரியல. இந்த சீனப் பயபுள்ளக என்ன வேலை பாத்துபுட்டு. நல்லா இருந்த உல...
மேலும் படிக்கசக்கரை வேண்டும் அக்கறை!! கடந்த நூற்றாண்டு முதல் உலகின் பெரும் சாபக்கேடுகளில் ஒன்று நீரிழிவு நோய். உலகம் முழுதும் பெரும்பான்மையார் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். முன்பு எல்லாம் 50 வயதிற்கு ...
மேலும் படிக்கமஜக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்! காவிரிப்படுகை மாவட்டங்களை மையப்படுத்...
மேலும் படிக்கஇன்று சட்டசபையில் கால்நடைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுசெயலாளர் மற்றும் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது நம் எல்லோருடைய அன்றாட வா...
மேலும் படிக்கபொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு, காங்க...
மேலும் படிக்கமன்னார்குடி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 18-8-20 அன்று சேர்க்கப்பட்டு கோபலசமுத்திரம் கீழவீதியை சேர்ந்த உயிரிழந்த 55 வயது மதிக்கதக்க பெண்மணியை கொரானா என்று கூறி நகராட்சி ஊழியர்களை வைத்து உட
மேலும் படிக்கஅரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு
ஏழை மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும் பொழுது மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு பள்ளிகளில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு நிலையில் உள்ளது. ஆகையால் தமிழக முதல்வர் எடப்பாடி பழ...
மேலும் படிக்ககொரோனா பேரிடம் காலம் என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்களுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதனுடைய தீர்ப்பில் இதற்கு தடை விதித்தது. இதன் ...
மேலும் படிக்க