வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைக்க வேண்டும் - சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சன்மார்க்க அன்பர்கள் வலியுறுத்தல். தமிழ்நாடு அரசு வடலூர் பெருவெளியில்...
மேலும் படிக்கCategory: தமிழர்கள்
திராவிட சாதி ஒழிப்பில் பல கட்டங்கள் உண்டு – மன்னர் மன்னன்
முதல் கட்டம் படிநிலையற்ற குடி முறையை சாதி என்று கூறும், விஜயநகர் காலத்தில்தான் வர்ணாசிரமம் இங்கு நுழைந்தது என்பதை மறைக்கும், அதற்கு முழு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது ஆங்கிலேயர் காலத்தில்தான் என்பதை தவ...
மேலும் படிக்கரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாள்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்!
குடும்பப் பணம் குடிக்கு செல்லக்கூடாது: ரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாள்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்! சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும...
மேலும் படிக்கஅரசு மருத்துவர் நியமனம்: பணியிடங்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்துங்கள்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில...
மேலும் படிக்கபெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தாய்த்தமிழ் உறவுகள் உதவிடுவோம்!
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிடுவோம்! 56 வருடங்கள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை திராவிட கட்சிகள் ஆட்சி செய்தற்கு சாட்சியாக வழக்க...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? – மருத்துவர் அன்புமணி இராமதாசு
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? சிறந்த செயல்பாட்டுக்கு தண்டனை விதிப்பது பெரும் அநீதி! தேசிய மருத்துவ ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி...
மேலும் படிக்கதிருமாவளவன் தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்!
தமிழ்த்தேசியம் குறித்தான பொருளில் மலேசியாவின் உலகத் தமிழ்மாநாட்டில் உரையாற்றியபோது நண்பர் திருமாவளவன் - தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்! ம...
மேலும் படிக்கபொய் சொல்கிறது அறநிலையத் துறை! பழனி குடமுழுக்கு தமிழில் நடந்ததாக!
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் / செயல் அலுவலர் உயர்திரு செ. மாரிமுத்து பி.ஏ.பி.எல்., அவர்களிடமிருந்து அண்மையில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதம் இந்து சமய அறநிலையத...
மேலும் படிக்கஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காக்க சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும்!
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காக்க, அரசின் சார்பில் வாதிட மூத்த சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும்! தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சூதாட்ட நி...
மேலும் படிக்க‘குடும்பம்’ எனும் மெய்யான கோவிலைக் கண்போல் கட்டிக்காக்க வேண்டும்.
மேலை ஐரோப்பிய நாடுகளில் ஓரிரு தேசிய இனங்கள் உண்டு. ‘ஒன்றிய மன்னராட்சி’ (United Kingdom) எனும் பிரித்தானியாவிற்குள் இருக்கும் இங்கிலாந்து, வேல்சுஸ், (ஸ்)காட்டுலாந்து, வடக்கு அயர்லாந்து ஆகியனவும்கூடத் த...
மேலும் படிக்க