1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதிவெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி இன்...
மேலும் படிக்கCategory: வரலாறு
இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் சிலம்ப வீரர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் "விளையாட்ட...
மேலும் படிக்கஇருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும்.
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. இஃது ஒரு துணிபு (Hypothesis)தான். காலம் அதை மெய்ப்பிக்கும் என்பது என் கூற்று. இற்றை...
மேலும் படிக்கசாதி ஒழிப்புப் போராளி, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் மறைந்த நாள் இன்று, 18 செப்டம்பர் 1945. வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் செயல்பட்ட இரட்ட
மேலும் படிக்கமறைக்கபட்ட புரட்சி தமிழன் இரட்டமலையார் ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், சட்டமேலவை உறுப்பினர், இதழாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவர். ஆனால் தமிழக வரலாறு இவரை திட...
மேலும் படிக்கமுதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர...
மேலும் படிக்ககாவிரிச்செல்வன் விக்னேசு அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16/09/2021) தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதே போல் அவரின் சொந்த ஊரான மன்னார்குடியில் அவரின் ...
மேலும் படிக்கதனித் தமிழியக்கத்துத்தந்தை மறைமலையடிகள் மறைந்த நாள் இன்று. அடிகள் ஆக்கிய நூல்கள்: 1) பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921) 2) மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933) 3) மனித வசி
மேலும் படிக்கஉண்மையில் தன்னாட்சி தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களே
"தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சியாக மலரவேண்டும். United States Indiaவாக இருக்க வேண்டும்." இந்த மூன்று அதிகாரங்களைத் தவிர அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மாநிலங்களுக்கு வே...
மேலும் படிக்க1957 செப்டம்பர் 14ஆம் தேதி கீழத்தூவவில் ஐவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கீரந்தை, உளுத்திமடை, மழவராயனேந்தல் என்று பல கிராமங்களிலும் சனங்கள் காவல்துறையினரால் ச...
மேலும் படிக்க