திறவுகோல் 2053 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். நீயும் முதலாளி தான், மகிழ்வித்து மகிழ்ந்த வானர குட்டி, பட்டினப்பாலை காட்டும் காவிரி அழகு, நானொரு நாத்திகன் – பகத்சிங் போன
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் ஸ்ரீ விஷ்ணு மாடன் ரைஸ் மில் மற்றும் JCI மன்னை இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் T....
மேலும் படிக்கநேசக்கரம் அமைப்புக்கு குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
மன்னார்குடியில் தொடர் நற்காரியங்களையும், மனிதநேய பணிகளையும் செய்து வருகின்ற நேசக்கரம் அமைப்புக்கு, இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தினவிழாவில் ...
மேலும் படிக்கமன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்போரிலே உயிர் ந...
மேலும் படிக்கநூலின் பெயர்: கொட்டு மொழக்கு ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் செனையில் ஒரு பன்நாட்டு கார்பிரேட் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரியும் ராசு தன் தாய்வழி தாதா(அப்புச்...
மேலும் படிக்கபொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.
கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத வேட்டி சேலைகள். மன்னார்குடி நகரம் முழுவதும் சுமார் 18500க்கு அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் வழ...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்! ரெ.செ.என்றும் ரெ.செ.பாலன் என்றும் தமிழ்தேசியப் பேரியக்கத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தோழர் ரெ.செயபால் அவர்கள் இன்று...
மேலும் படிக்கதிறவுகோல் 2053 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். மருமகனுக்கு ஒரு கடிதம்...! பொங்கல் பாரு!!! கும்மிப்பாட்டு பாடு!!! தோழர் ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட்களின் கடவுள் போன்ற படைப்புகள
மேலும் படிக்கமன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம் சார்பாக சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர் சாமி மன்னை நகர் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉர
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் ஞெகிழி பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடைப...
மேலும் படிக்க