கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிக
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
மாணாக்கர்கள் பெரும் திரளாக கலந்துகொண்ட காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
தஞ்சாவூர் விதையால் ஆயுதம் செய் விவசாய மற்றும் சுற்றுசூழல் அமைப்பின் பூவுலகின் சிறார்கள் நடத்தும் வெள்ளிக்கிழமை விடியல் 18 ஆவது நிகழ்வு காலநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு போராட்டமாக இன்று 24.09...
மேலும் படிக்கமன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்ட தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி
மன்னார்குடி பான்செக்கர்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி நாட்டு நலப்பணித்திட்டம் தொடங்கப்பட்ட நாளை நாடு முழுவ...
மேலும் படிக்கமோரூர் பகுதியில் சாதிவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
சேலம் மாவட்டம், மோரூரில் தம்பி தொல்காப்பியன் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியும், அதுதொடர்பான காணொளியும் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். காவல்துறையின் முன்னிலையிலேயே நிகழ்த்தப்பட்ட இ...
மேலும் படிக்கவரும் 2021 டிசம்பர் மாதம் 12 ம் தேதி திருச்சியில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி, தில்லைநகர், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதன
மேலும் படிக்கஆரிய சதியையும், திராவிட சூழ்ச்சியையும் தமிழர்கள் உணர்வார்களா?
தாழ்த்தப்பட்டோர் என்கிற சொல்லுக்கு எதிராக நாம் சிலபல வருடங்களாக குரல் குடுத்து வருகிறோம். இந்திய ஒன்றிய அரசு மற்றும் கேரளா, மகாராட்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற சில மாநில அரசுகளும் அரசாணைகளை அல்லது வ...
மேலும் படிக்கஇட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன்னுடைய கண்டதை தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது
மேலும் படிக்கநமது கரிசவயல் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் செருபாலக்காட்டைச் சேர்ந்த லதா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளார். வீடில்லாமால் தவித்துவந்த அவருக்கு ...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம் உறுதியாக வரும் என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டி அரசு கிளை நூலகத்தில் ...
மேலும் படிக்கநாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்!
நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது! நாகப்பட்டினம்
மேலும் படிக்க