சில காலமாகவே தமிழகத்தில் நிலவி வரும் தமிழ்த்தேசிய - திராவிட சித்தாந்த கருத்துப்போரின் தொடர்ச்சியாக, தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் தமிழ்த்தேசிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து சங்க...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
பட்டியல் பிரிவு மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா?
திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் பிரிவு (Scheduled Castes) மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா? அவர்களுக்கான பிரதிநித்துவம் எங்கே? திருவாரூர் மாவட்டத்தில் 2011 மக்கள் த...
மேலும் படிக்கமருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...
மேலும் படிக்கஇன்று (செப். 11) தியாகி வே.இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு காலை 8:30 மணியளவில் மரியாதை செய்தேன். சங்கபரிவார அமைப்புகள் சிவ...
மேலும் படிக்க‘திராவிட மொழி குடும்பம்’ எனும் இல்லாத மொழிக் குடும்பம் இருப்பதாக இட்டுக்கட்டிச் சொன்ன கால்டுவெல்லின் ‘கடுஞ்சறுக்கல்’களைப் பாவாணர் பின்வருமாறு சுட்டிக்காட்டினார்: “(3) தமிழரை (அல்லது திரவிடரை) உயர்ந...
மேலும் படிக்கதமிழ்மூதாட்டி ஔவையார் விநாயகரகவல் பாடியிருக்கும் போது விநாயகர் எப்படி வாதாபியிலிருந்து வந்த அந்நிய கணபதியாக இருக்க முடியும்? விநாயகர் ஒரு ஆசீவக கடவுள். எங்கள் பேரளத்திற்கு அருகில் பூந்தோட்டத்தி...
மேலும் படிக்க3 லட்சம் ஆங்கில சொல்லுக்கு தமிழ் சொல் இல்லை. ஒரே ஆங்கில சொல்லுக்கு இணையாக மீண்டும் மீண்டும் புதிய புதிய தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் சொற்கள் உ...
மேலும் படிக்கசட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை ஏற்று திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு, திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும...
மேலும் படிக்கடெல்கியில் பெண் காவலரை பாலியல் வன்புணர்வு செய்த கயவர்களை தூக்கிலிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்கியில் பெண் காவலரை பாலியல் வன்புணர்வு செய்த கயவர்களை தூக்கிலிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் நல்லூர் வட்டாரம் முருகன்குடியில் மகளிர் ஆயம் சார்பில் (07.09.2021) இன்று மாலை 04.30 மணி அளவி...
மேலும் படிக்கதமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இன்று (08.09.2021) காலமான செய்தி, பெரும் துயரமளிக்கிறது. திரைப்படப் பாடல்களில் மரபு இலக்கிய செழுமையைக் கொண்ட
மேலும் படிக்க