திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிகாகோ தமிழ்ச் சங்கம் 21 சனவரி 2023 அன்று The Sculpture Park, Schaumburgல் ஒன்றுகூடல் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி அங்கு அமைந...
மேலும் படிக்கCategory: உலகம்
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின...
மேலும் படிக்கஉலக ஆணழகன் போட்டியில் 100 கிலோ எடை பிரிவில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த தமிழர் இராஜேந்திரன் மணி
தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஆணழகன் பட்டத்திற்கான போட்டியில் 100 கிலோ எடை தூக்கும் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை ஐந்தாவது முறையாக வென்றெடுத்து இருக்கும் ராஜேந்திரன் மணியை பற்றிய எந்த ஒரு செய்தியையும...
மேலும் படிக்ககனடா உலகின் மிகவும் தாராளமான குடிவரவுத் திட்டங்களில் ஒன்றாகும். கனேடிய ஆய்வு அனுமதி திட்டம் விதிவிலக்கல்ல.கனேடியக் கல்வி முறை உலகின் மிகச் சிறந்த ஒன்றாக இருப்பது மட்டுமல்லாமல், கனடாவில் படிப்பது நீங்க...
மேலும் படிக்கதமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் கடந்த நவம்பர் 2022 ,27ம் திகதி வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர் உலகமெங்கும் சிவப்பு - ம
மேலும் படிக்கவாழும்போதே கலைஞனை வாழ்த்தி விடு! போற்றி விடு! கடந்த சனிக்கிழமை மாலை கனடா மொன்றியல் திரு முருகன் கோவிலில் மதிப்பிற்குரிய "வீணை மைந்தன்" என்கிற ஐயா திரு கே.ரி சண்முகராஜா அவர்களின் பவள விழா நடைபெற்றது...
மேலும் படிக்கஇலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள்: எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும், அங்கிருந்து நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து ...
மேலும் படிக்கபுலம்பெயர்ந்த தேசத்தில் எமது பண்பாட்டை, கலைகளை பாதுகாக்கும் பண்பாட்டு பாதுகாவலர்களை வாழ்த்துவோம்
ஈழத்தமிழர் உறவுகளோடு தொடர்ந்து பயணித்து வருபவள் என்ற முறையில் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் அர்பணிப்பு. தான் மேற்கொண்ட எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் அவர்கள் காட்ட...
மேலும் படிக்கஉலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கும் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்ட 4 குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி சார்ந்த இந்திய நிறுவன மருந்துகள்
உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் இயற்கையிலிருந்து மனிதன் விலகிப் போனதன் விளைவு தான் என்பது திண்ணமாகிறது.இரண்டு வருட உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிறகு பெருந்தொற்று நோயிலிருந்து விடுபட்டு இயல்பு நிலை...
மேலும் படிக்கஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆதரிக்க வேண்டும்!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்...
மேலும் படிக்க